இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சிறந்த இசையமைப்பாளர். தன் இசையால் உலக மக்களை கவர்ந்தவர்.
“எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே” என்ற மந்திரச் சொல்லை உச்சரிப்பவர்.
நாம் இக்கட்டுரையில் ரகுமானின் வாழ்க்கை வரலாறு, இசைப் பயணம் மற்றும் சாதனைகள் ஆகியவற்றைப் பற்றி பார்ப்போம். Continue reading “ஏ.ஆர்.ரகுமான் – இந்தியாவின் இசைப்புயல்”