ஓங்கார வடிவத்தில்
உறைந்தோனை உள்ளன்பால்
போற்றிவிட மாற்றம்தருமே – அந்த
ஆங்காரம் அறுந்தோடும்
அல்லலும் அனல்வீழும்
அழகான ஏற்றம்வருமே !
Tag: விநாயகர்
-
துயரில்லை வாழ்வினிலே!
-
அருள்தருவான் கணபதி! – எஸ்.மகேஷ்
அருகம்புல்லின் மாலை போதும் அருள்தருவான் கணபதி
எருக்கம்பூவும் எடுத்துசாற்றி எளிமையாக தினம்துதி!அந்திவண்ணன் மைந்தன்தாளை அனுதினமும் பற்றிடு
(மேலும்…)
எந்தகுறையும் வந்திடாது ஏழ்மை ஓடும் களித்திடு! -
தொழுதிடத் துயரேது? – கவிஞர் கவியரசன்
அருள்வேண்டி உனைப்பாடி
(மேலும்…)
அழுகின்ற தல்லாமல்
பொருள்வேண்டி மனம் நாடுமா – நிதம்
புழுவாகி தடுமாறுமா
இருள்தாண்டும் ஒளியேயென்
இடர்தாண்டும் வழியேஉன்
இயக்கத்தை வான்மீறுமா – நீ
இமைக்காமல் காற்றாடுமா! -
வேழனைப் பற்றுக வெற்றியே கண்டிட! – தா.வ.சாரதி
கற்பகக் களிறை பணிவுடன் நினைய
பற்பலப் பேறுகள் அவரவர் அடைவீர்பொற்பதம் பிடித்தே முழுமனதுடன் வணங்க
(மேலும்…)
நற்பொருள் சேருமே நலமுடன் சிறப்பீர் -
நம்பிக்கை வைப்பார் என்றும் கைவிடார்! – தா.வ.சாரதி
நம்பிக்கை வைப்பார் என்றும் கைவிடார்
(மேலும்…)
தும்பிக்கையான் பாதம் பணிவர்.