அடர்ந்த காட்டில், கடுமையான பசியுடன் சிங்கம் ஒன்று தன் இரையை தேடி சுற்றி திரிந்து கொண்டிருந்தது. சிங்கத்தின் பார்வையில் ஓநாய் ஒன்று தென்பட, ஓநாயை விரட்டி பிடித்தது சிங்கம்.
(மேலும்…)Tag: விலங்குகள்
-
உயிரினங்களின் மீதும் நேசம் படரட்டும்…
மனிதர்களின் அத்துமீறல்கள் இயற்கையின் மீது படரும் போது இயற்கை வெகுண்டெழுவதை சமீப காலங்களில் அதிகம் காண முடிகிறது.
அதன் வரிசையில் கேரள மாநிலம் வயநாட்டில் நடந்த நிலச்சரிவு தனுஷ்கோடியை மீண்டும் நினைவுபடுத்தி இருக்கிறது.
(மேலும்…) -
காராம் பசுவும் கமலா மாமியும்
காலை மணி பதினொன்று.
சமையலறையிலிருந்து ப்ளாஸ்டிக் பக்கெட்டை எடுத்துக்கொண்டு வெளியே வந்த கமலா மாமி வாசல் கதவைத்திறக்க தாழ்ப்பாளைத் தொட்டபோது, டிவியில் ந்யூஸ் சேனல் பார்த்துக் கொண்டிருந்த ராமசுப்பு டிவியிலிருந்து கண்களை நகர்த்தி கழுத்தைத் திருப்பி, “கமலா எங்க போற?” என்று கேட்டார்.
(மேலும்…) -
ஐந்தறிவு பெரியது! ஆறறிவு சிறியது!
அந்த வீட்டு ஓனர் ஒருகூடையில் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு ஒரு சிட்டையை எழுதிப் போட்டு, பணத்தையும் அதற்குள் வைத்து மணியிடம் கொடுத்து அனுப்பினார்.
(மேலும்…) -
பிளிறும் களிறு! – கவிஞர் கவியரசன்
பிழைத்துக் கொள்வோமா மாட்டோமாவென
(மேலும்…)
திக்கெட்டும் திடுமென அதிர்ந்தது காடு
பிளிறும் களிறால்!