தெருவெங்கும் உறவாடும்
விளையாட்டுப் பிள்ளைகள்
நெடு நேரம் ஆனாலும்
சலிக்காது அலுக்காது…
Continue reading “விளையாட்டுப் பிள்ளைகள் – கவிதை”இணைய இதழ்
தெருவெங்கும் உறவாடும்
விளையாட்டுப் பிள்ளைகள்
நெடு நேரம் ஆனாலும்
சலிக்காது அலுக்காது…
Continue reading “விளையாட்டுப் பிள்ளைகள் – கவிதை”மேல் அலமாரியில் இருந்த ஒரு பெரிய அட்டைப் பெட்டியை எடுத்துப் பார்த்தேன்.
பல நாட்களாக, இல்லை இல்லை, பல மாதங்களாக அதை நான் பிரித்து பார்க்கவே இல்லை. அதில் என்ன வைத்திருக்கிறோம் என்று கூட எனக்கு அப்போது நினைவில்லை.
Continue reading “நீர் விளையாட்டுகள் – நீருடன் ஓர் உரையாடல் − 43”கடந்த வாரக் கருத்துக் கணிப்பு:
தவறு – 65% (17 வாக்குகள்)
சரி – 35% (9 வாக்குகள்)
கொரோனாவிற்குப் பிந்தைய புதிய கல்விச் சூழல் எப்படி இருக்க வேண்டும்?
கொரோனா என்ற கொள்ளைநோய் மக்களின் இயல்பு வாழ்க்கையை மிகவும் பாதித்துள்ளது.
இந்த கொரோனாவோடு வாழப் பழகுவது எப்படி என்பது பற்றி இன்றைய மனித சமுதாயம் சிந்தித்துக் கொண்டு உள்ளது.
அதிலும் குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் மாணவர்களை குறித்தான பெற்றோர்களின் கவலை, வரும் காலங்களில் கல்வி நிலையங்கள் செயல்படுத்தப் போகும் சூழலை குறித்ததாக உள்ளது.
கிரிக்கெட் கடவுள் என தனது ரசிகர்களால் அழைக்கப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். அவர் இந்தியாவின் மிகச் சிறந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர்.
24 வருடங்கள் இந்திய கிரிக்கெட் அணியில் தனது சிறப்பான பங்கையளித்தவர்.
நாம் இக்கட்டுரையில் சச்சினின் வாழ்க்கை வரலாறு, அவரது கிரிக்கெட் பயணம் மற்றும் அவரது சாதனைகள் ஆகியவற்றைப் பற்றி பார்ப்போம். Continue reading “கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர்”