புதிய கல்விச் சூழல் – ஒரு பார்வை

புதிய கல்விச் சூழல்

கொரோனாவிற்குப் பிந்தைய புதிய கல்விச் சூழல் எப்படி இருக்க வேண்டும்?

கொரோனா  என்ற கொள்ளைநோய் மக்களின்  இயல்பு வாழ்க்கையை மிகவும் பாதித்துள்ளது.

இந்த கொரோனாவோடு  வாழப் பழகுவது எப்படி என்பது பற்றி இன்றைய மனித சமுதாயம் சிந்தித்துக் கொண்டு உள்ளது.

அதிலும் குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் மாணவர்களை குறித்தான பெற்றோர்களின் கவலை, வரும் காலங்களில் கல்வி நிலையங்கள் செயல்படுத்தப் போகும் சூழலை குறித்ததாக உள்ளது.

Continue reading “புதிய கல்விச் சூழல் – ஒரு பார்வை”

கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர்

கிரிக்கெட்டின் கடவுள்

கிரிக்கெட் கடவுள் என தனது ரசிகர்களால் அழைக்கப்படுபவர் சச்சின் டெண்டுல்கர்.  அவர் இந்தியாவின் மிகச் சிறந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர்.

24  வருடங்கள் இந்திய கிரிக்கெட் அணியில் தனது சிறப்பான‌ பங்கையளித்தவர்.

நாம் இக்கட்டுரையில் சச்சினின் வாழ்க்கை வரலாறு, அவரது கிரிக்கெட் பயணம் மற்றும் அவரது சாதனைகள் ஆகியவற்றைப் பற்றி பார்ப்போம். Continue reading “கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர்”

வாழ்வு செழிக்க ஆரோக்கிய குறிப்புகள்

வாழ்வு செழிக்க ஆரோக்கிய குறிப்புகள்

நம் வாழ்வு செழிக்க கடைப்பிடிக்க வேண்டிய‌ ஆரோக்கிய குறிப்புகள் சில இங்கே உள்ளன.

இன்றைக்கு இருக்கும் பரபரப்பான சூழ்நிலையில் ஆரோக்கியமாக‌ வாழ அவை உதவும். Continue reading “வாழ்வு செழிக்க ஆரோக்கிய குறிப்புகள்”

மிதிவண்டிப் பயிற்சி / சைக்கிள் பயிற்சி பலன்கள்

மிதிவண்டிப் பயிற்சி

மிதிவண்டிப் பயிற்சி / சைக்கிள் பயிற்சி உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்வு தரும் மிக எளிய பயிற்சி.

பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் இந்த உலகில் மனிதனும் தன் தேவைகளுக்காக ஓய்வின்றி ஓடிக்கொண்டு இருக்கிறான்.

அவன் தனது உடல் ஆரோக்கியத்திற்கான முயற்சிகளை மேற்கொள்ள முடியாமல், உடல்நலம் கெட்டும், மனஉளைச்சலுக்கு ஆளாகியும் காலம் தள்ள வேண்டிய சூழலே தற்போது நிலவுகிறது . Continue reading “மிதிவண்டிப் பயிற்சி / சைக்கிள் பயிற்சி பலன்கள்”

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்பது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு திருமூலர் சொன்ன சொல். இன்றும் நமக்கு வழிகாட்டும் அற்புத சொல் அது.

வளமான வாழ்வுக்கு நலம் நிறைந்த உடல் வளம் தேவையாகும். உடலைப் பேணினால் உயிரைப் போற்றியதாகும். உடலை வளர்த்தால் தான் உள்ளத்தை வளர்க்க முடியும்.

உயர்ந்த உள்ளம் என்னும் கட்டிடம் எழுப்பச் சிறந்த உடல் என்ற அடித்தளம் இன்றியமையாதது.

இயந்திரம் பழுதடையாதவாறு எண்ணெய் இட்டும் துப்புரவு செய்துக் காத்துப் பேணும் நாம் உடல் வளத்தையும் மனநலத்தையும் கருத்தாகப் போற்ற வேண்டும். Continue reading “உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே”