ஊர் கூடித் தேர் இழுக்க வேண்டும் என்பது பழமொழி. தேர் இழுப்பதின் நன்மைகள் என்ன?
(மேலும்…)Tag: விழாக்கள்
-
நெல்லை சீமையில் இசைஞானி இளையராஜாவின் இசை மழை!
17.01.2025 அன்று இரண்டாவது முறையாக இசைஞானியின் இசை மழையில் நனையும் வாய்ப்பு கிடைத்தது.
முதலில் 07.04.2014 அன்று மதுரையில் நடந்த ராஜாவின் சங்கீத திருநாள். இப்போது நெல்லையில்.
(மேலும்…) -
தமிழ்ப் புத்தாண்டே வருக!
பூவெனப் பூத்தது புதுவருடம்…
புன்னகை காட்டுது
தமிழ்வருடம் “குரோதி” என்ற பெயரோடு
பிறந்தது பிறந்தது புதுவருடம்…
வளமும் நலமும் தினம் தினமே
இனி வந்தே சேரும் இதுநிஜமேவசந்தம் எனும் பெருமகிழ்வை
(மேலும்…)
நம் இல்லம்தோறும் தந்திடுமே
வறுமையில்லா வாழ்வுதனை
ஈந்தே மகிழ்வை அளித்திடுமே -
மதுரைத் திருவிழா!
வடக்கில் ஒருபக்கம்
முன்னாறு வீடுகள் கொண்ட கிராமம்,
முக்கிலுள்ள விநாயகருடன் சேர்த்து
முப்பது கோவில்கள்
(மேலும்…) -
மலை ஏறியது – மங்கம்மாள் பாட்டி
தேவதானத்துல தேர்திருவிழா வந்தது. அன்னைக்கு காலையில சீக்கிரம் எந்திருச்சி குளிச்சிட்டு திருவிழாவுக்கு எடுத்த புதுப்பாவடை சட்டையப் போட்டுகிட்டு கிளம்புனேன்.
(மேலும்…)