ஆவணி அற்புதங்கள்

விநாயகர்

ஆவணி அற்புதங்கள் நிறைந்த மாதமாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இம்மாதத்தில்தான் கடவுளர்களான கணபதி மற்றும் கண்ணனின் திருஅவதாரங்கள் நிகழ்ந்தன. Continue reading “ஆவணி அற்புதங்கள்”

அட்சய திருதியை

அட்சய திருதியை

அட்சய திருதியை சித்திரை மாதம் அமாவாசையை அடுத்த மூன்றாம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்து மற்றும் சமணர் மதச் சேர்ந்தவர்கள் இந்நாளைப் புனிதநாளாகக் கருதுகின்றனர்.

அட்சயம் என்ற சொல்லுக்கு என்றும் குறைவில்லாது வளர்தல் என்பது பொருளாகும்.

அன்றைய தினத்தில் தொடங்கும் செயல்கள் எல்லா நலன்களையும் குறைவில்லாது அள்ளிக் கொடுக்கும் நாள் ஆதலால் இந்நாள் இந்துக்களால் அட்சய திருதியை என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. Continue reading “அட்சய திருதியை”

சித்திரை சிறப்புகள்

தமிழ் புத்தாண்டு

சித்திரை சிறப்புகள் ஏராளமாக உள்ளன. தமிழ் புத்தாண்டு, சித்ரா பௌர்ணமி, வசந்த நவராத்திரி, ராம நவமி, மத்ஸ்ய ஜெயந்தி, சித்திரைத் திருவிழா, அட்சய திருதியை போன்ற விழாக்களும், காமதா ஏகாதசி, பாபமோசனிகா ஏகாதசி, பைரவர் விரதம் போன்ற விரத முறைகளும் இம்மாதத்தில் கடைப்பிடிக்கப்படுகின்றன. Continue reading “சித்திரை சிறப்புகள்”

மாசி மாத மகத்துவங்கள்

புனித நீராடல்

மாசி மாத மகத்துவங்கள் பல உண்டு. இம்மாதத்தில் சிவராத்திரி, மாசிமகம், ஹோலிப்பண்டிகை போன்ற விழாக்களும், ஜயா ஏகாதசி, ஷட்திலா ஏகாதசி, மகாவிஷ்ணு வழிபாடு, மாசி சங்கடஹர சதுர்த்தி வழிபாடு, காரடையான் நோன்பு போன்ற வழிபாட்டு முறைகளும், கடல் நீராட்டு எனப்படும் நீர்நிலைகளில் புனித நீராடலும் மேற்கொள்ளப்படுகின்றன.

திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு இம்மாதம் மிகவும் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. Continue reading “மாசி மாத மகத்துவங்கள்”

நெஞ்சில் நிறைந்த நேரம்

விளையாட்டு

காளையடக்கி வீரம் காட்ட நேரம் வந்துருச்சு – இந்த

கன்னிப் பொன்னு வரைஞ்சகோலம் மனசில் நெறைஞ்சிருக்கு

வாலைக்குமரிக வைக்கும் பொங்கல் வாசனை பார்த்து – அதை

வாங்கிப்போக வாசப்பூக்கள் வந்து நின்னுருக்கு Continue reading “நெஞ்சில் நிறைந்த நேரம்”