வழியின்றி தவிக்கும் மக்களின்
வழியாக பிறந்தது தைத்திங்கள்!
விழிமூடி கிடக்கும் மக்கள்
விழித்துக் கொள்ளும் பொங்கல்!
இணைய இதழ்
வழியின்றி தவிக்கும் மக்களின்
வழியாக பிறந்தது தைத்திங்கள்!
விழிமூடி கிடக்கும் மக்கள்
விழித்துக் கொள்ளும் பொங்கல்!
கிருத்துவப் பண்டிகைகள் 2021 பற்றிய தேதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Continue reading “கிருத்துவப் பண்டிகைகள் 2021”தேர்தல் திருவிழா தமிழ்நாட்டில் ஆரம்பமாக உள்ளது. ஒவ்வொரு முறையும், கடந்த முறை நடைபெற்றதைவிட அதிக சிறப்புடன் நடைபெறுவது, தேர்தல் திருவிழாவின் வழக்கம்.
எனவே இந்த முறையும், இதுவரை தமிழக வரலாற்றிலே நாம் கண்டிராத வகையில், மிகச்சிறப்பாகத் தேர்தல் திருவிழா அமையப் போவது உறுதி.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல; எல்லா மாநிலங்களிலும் தேர்தல் என்றாலே திருவிழாதான். ஆனால் தமிழ்நாடு இந்தியாவில் முன்னோடி மாநிலம் அல்லவா? எனவே இங்கு தேர்தல் திருவிழா கொண்டாட்டம் சற்று தூக்கலாகவே இருக்கும்.
வெண்கமலம் மீதினிலே
வீற்றிருக்கும் பூமகளே
பண்ணிசைக்கும் வீணையொடு
பார்புகழும் கலைமகளே
என்மனதின் கோவிலுக்குள்
ஏற்றுகின்றேன் தீபமம்மா
பொன்மின்னும் தாரகையே
போற்றுகின்றேன் உன்னையம்மா Continue reading “கலைமகள் – கவிதை”
வெட்டாத செங்கரும்பு
வேக வைத்த பனங்கிழங்கு
கெட்டியான நெய் சேர்த்து
செஞ்சு வச்ச பொங்கலுன்னு Continue reading “பொங்கல் நாளும் நம்மைப் பார்த்து தேடி வருது!”