Tag: விழாக்கள்

  • விநாயகர் சதுர்த்தி விழாக் கொண்டாட்டம்

    விநாயகர் சதுர்த்தி விழாக் கொண்டாட்டம்

    விநாயகர் சதுர்த்தி (பிள்ளையாா் சதுர்த்தி) என்பது ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தியில் கொண்டாடப்படுகிறது.

    அமாவாசை அல்லது பௌர்ணமி முடிந்து நான்காவது நாளில் வருவது சதுர்த்தி ஆகும். அமாவாசை முடிந்து நான்காவது நாளில் வருவது ‘சுக்லபட்ச சதுர்த்தி’ அல்லது ‘வளர்பிறை சதுர்த்தி’ ஆகும்.

    பௌர்ணமி முடிந்து நான்காவது நாளில் வருவது ‘கிருஷ்ணபட்ச சதுர்த்தி’ அல்லது ‘தேய்பிறை சதுர்த்தி’ ஆகும். மாதந்தோறும் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தியையே ‘சங்கடஹர சதுர்த்தி’ என்கின்றோம்.

    (மேலும்…)

  • உழவர் திருநாள்

    உழவர் திருநாள்

    களர் நிலத்தையும் தம் உழைப்பால் உழுது நல் கழனிகளாக்கும் தூய தொழில் செய்பவரே உழவர்! (மேலும்…)

  • திருவள்ளுவர் தினம்

    திருவள்ளுவர் தினம்

    திருவள்ளுவர் என்ற முற்றும் அறிந்த ஞானியால் தமிழுக்கும் தமிழகத்திற்கும் மிகப்பெரிய பெருமை உலகளவில் கிடைத்திருக்கிறது . (மேலும்…)

  • போகிப் பண்டிகை

    போகிப் பண்டிகை

    கதவைத் திற! காற்று வரட்டும்! என்பது போல வாயிலைத் திற! வசந்த மகள் உள்ளே வரட்டும்! என்று தமிழ் மகளாம் தைமகளை வரவேற்கும் விதமாக கொண்டாடப்படுவதே போகிப் பண்டிகையாகும்! (மேலும்…)

  • பக்ரீத் பண்டிகை வரலாறு

    பக்ரீத் பண்டிகை வரலாறு

    பக்ரீத் பண்டிகை என்பது தியாகத் திருநாள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மனித சமுதாயம் இறைவனை வணங்குவதற்காக புனிதர் இப்ராஹிம் அவர்களை இறைதூதராக இறைவன் தேர்ந்தெடுத்தான்.

    அவர் மக்களிடம் இறைவன் ஒருவன் என்ற கொள்கையை எடுத்துரைத்தார்.

    (மேலும்…)