திருவள்ளுவர் என்ற முற்றும் அறிந்த ஞானியால் தமிழுக்கும் தமிழகத்திற்கும் மிகப்பெரிய பெருமை உலகளவில் கிடைத்திருக்கிறது . Continue reading “திருவள்ளுவர் தினம்”
போகிப் பண்டிகை
கதவைத் திற! காற்று வரட்டும்! என்பது போல வாயிலைத் திற! வசந்த மகள் உள்ளே வரட்டும்! என்று தமிழ் மகளாம் தைமகளை வரவேற்கும் விதமாக கொண்டாடப்படுவதே போகிப் பண்டிகையாகும்! Continue reading “போகிப் பண்டிகை”
பக்ரீத் பண்டிகை வரலாறு
பக்ரீத் பண்டிகை என்பது தியாகத் திருநாள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மனித சமுதாயம் இறைவனை வணங்குவதற்காக புனிதர் இப்ராஹிம் அவர்களை இறைதூதராக இறைவன் தேர்ந்தெடுத்தான்.
அவர் மக்களிடம் இறைவன் ஒருவன் என்ற கொள்கையை எடுத்துரைத்தார்.