நிறைகுளம் நூல் கரிசல் காட்டு மக்களின் வாழ்வை மிகச் சிறப்பாக நம் மனக்கண் முன்னே நிறுத்துகிறது. பெ.மகேந்திரன் அவர்கள் எழுதிய இந்த நூலுக்கு மதிப்புரை வழங்குகிறார் மா.காமராஜ்.
(மேலும்…)Tag: விவசாயம்
-
மேட்டூர் அணை வரலாறு
மேட்டூர் அணை வரலாறு பற்றி நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
நமது நெற்களஞ்சியாமாக விளங்கும் தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் செழிக்கக் காரணாமாக அமைந்துள்ளது மேட்டூர் அணை,
(மேலும்…) -
உழவன் – கலியுகக் கர்ணன்
இந்த உழவன்
(மேலும்…)
எதை நோக்கி இப்
பாதையிலே காத்திருக்கிறான்?
எதை எண்ணித் தன்
வயலையே பார்த்திருக்கிறான்? -
சேற்று வயலில் செழுமை காண்போம்!
சேற்று வயலில்
(மேலும்…)
செழுமை காண்போம்
சோற்றுக்கு நெல்லை
விளைய வைப்போம் -
ஆந்தை – விவசாயிகளின் நண்பன் – ஜானகி எஸ்.ராஜ்
ஆந்தையை நீங்கள் எல்லோருமே பார்த்திருப்பீர்கள்! இரவு நேரங்களில், மாலைப் பொழுதுகளில் மரக்கிளைகளில் அமர்ந்து கொண்டு அலறுவதைக் கேட்டிருப்பீர்கள்.
ஆந்தையின் அலறல் ஒருவித பயத்தை ஏற்படுத்தும். அதற்காக ‘ஆந்தை’ என்றதும் பயந்து போய் ஓடிவிடாதீர்கள்!
(மேலும்…)