தை மாத‌ சிறப்புகள்

கரும்பு

தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கை அளிக்கும் தை மாத‌ சிறப்புகள் பற்றிப் பார்ப்போம்.

நம் நாட்டில் பொதுவாக எந்த ஒரு நல்ல செயலையும் தை மாதத்தில் ஆரம்பிப்பது என்பது பழங்காலத்தில் இருந்து வரும் பழக்கம் ஆகும். இம்மாதத்தில் தான் சூரியன் வடஅரைக் கோளப் பகுதியில் பயணத்தை ஆரம்பிக்கும் உத்திராண்ய காலம் ஆரம்பமாகிறது.  Continue reading “தை மாத‌ சிறப்புகள்”

பொங்கல் வாழ்த்துக்கள்! – 2017

இனிது வாசகர்கள் அனைவருக்கும்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

 

தமிழர்களின் சிறப்புத் திருவிழாவான தைப்பொங்கல் பற்றி நீங்கள் மேலும் அறிய கீழே உள்ள இணைப்புக்களைப் பார்வையிடவும்.

 

போகிப் பண்டிகை

தைப்பொங்கல்

உழவர் திருநாள்

திருவள்ளுவர் தினம்

சர்க்கரைப் பொங்கல் செய்வது எப்படி?

 

 

ஏரில்லா உழவன் – மண்புழு

மண்புழு

மண்புழு நிலத்தினை குடைந்து கீழுள்ள மண்ணை மேற்புறமும் மேலுள்ள மண்ணைக் கீழ்புறமும் கொண்டு சென்று மண்ணை தன் வாழ்நாள் முழுவதும் ஏரில்லாமலே உழுவு செய்கிறது. இதனால் மண் வளமானதாகிறது. Continue reading “ஏரில்லா உழவன் – மண்புழு”

அசோலா என்னும் அற்புதப் பாசி

அசோலா

அசோலா என்னும் நீரில் வாழும் பாசியானது வேளாண்மை, கால்நடை வளர்ப்பு ஆகியவற்றில் பெரும்பங்கு வகிக்கிறது.

வேளாண்மையில் நெற்பயிருக்கு உரமாகவும், களைகளைக் கட்டுபடுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. கால்நடை வளர்ப்பில் கால்நடைகளுக்கு விலை குறைந்த மற்றும் சத்து மிகுந்த மாற்றுத் தீவனமாகவும் பயன்படுகிறது. Continue reading “அசோலா என்னும் அற்புதப் பாசி”

போகியில தூக்கி எறிஞ்ச‌ பொருள்

உழவர்

பொங்கல் பானை இருக்குதுங்க‌

போட அரிசி கிடைக்கலங்க‌

இங்க எங்க வாழ்க்கை கூட‌

இனிப் பில்லாம இருக்குதுங்க‌ Continue reading “போகியில தூக்கி எறிஞ்ச‌ பொருள்”