சிவனாகத் தெரிந்த பாண்டுரங்கன்

பாண்டுரங்கன் / பண்டரிநாதன்

சிவனாகத் தெரிந்த பாண்டுரங்கன் என்னும் இந்த உண்மை கதை மூலம் நாம் சிவனும் திருமாலும் ஒன்றே என்பதை அறிந்து கொள்ளலாம்.

அரியும் அரனும் ஒண்ணு அறியாதவர் வாயில் மண்ணு என்ற பழமொழியை கேள்விப்பட்டிருப்பீர்கள்.

இன்றைக்கும் சிவனடியார்களில் சிலர் திருமாலை வணங்க மறுப்பர். திருமால் பக்கதர்கள் சிலர் சிவனை வழிபடுவது கிடையாது. Continue reading “சிவனாகத் தெரிந்த பாண்டுரங்கன்”

திருவண்ணாமலை பெருமாள் கோவில் புகைப்படங்கள் – 3

திருவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை பெருமாள் கோவில் புகைப்படங்கள் – பகுதி 3. Continue reading “திருவண்ணாமலை பெருமாள் கோவில் புகைப்படங்கள் – 3”

திருவண்ணாமலை பெருமாள் கோவில் புகைப்படங்கள் – 2

திருவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை பெருமாள் கோவில் புகைப்படங்கள் – பகுதி 2. Continue reading “திருவண்ணாமலை பெருமாள் கோவில் புகைப்படங்கள் – 2”

திருவண்ணாமலை பெருமாள் கோவில் புகைப்படங்கள் – 1

திருவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை பெருமாள் கோவில் புகைப்படங்கள் – பகுதி 1. Continue reading “திருவண்ணாமலை பெருமாள் கோவில் புகைப்படங்கள் – 1”

பஞ்ச கிருஷ்ண தலங்கள்

பக்தவத்சல பெருமாள், திருக்கண்ணமங்கை

பஞ்ச கிருஷ்ண தலங்கள் என்பவை தமிழ்நாட்டில் உள்ள முக்கிய வைணவ‌ ஆலயங்கள் ஆகும். இத்தலங்களின் திருமால் எப்போதும் பக்தர்களுடன் சஞ்சரித்துக் கொண்டிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன.

இத்தலங்கள் கிருஷ்ண ஆரண்ய தலங்கள் என்றும் பஞ்ச கிருஷ்ண சேத்திரங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. Continue reading “பஞ்ச கிருஷ்ண தலங்கள்”