வழிபாட்டுக் குறிப்புகள் என்பவை நாம் இறைவனை வழிபடும்போது பின்பற்ற வேண்டிய சில குறிப்புகள் ஆகும். Continue reading “வழிபாட்டுக் குறிப்புகள்”
நாலாயிர திவ்ய பிரபந்தம் என்னும் திராவிட வேதம்
நாலாயிர திவ்ய பிரபந்தம் என்பது வைணவ சமயக் கடவுளான திருமாலினை துதித்துப் போற்றிய பாடல்களைக் கொண்ட நூல் ஆகும். Continue reading “நாலாயிர திவ்ய பிரபந்தம் என்னும் திராவிட வேதம்”
மார்கழி மாத சிறப்பு
மார்கழி மாத சிறப்பு பற்றி இக்கட்டுரையில் காணலாம். மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என பகவான் கிருஷ்ணர் இம்மாதத்தை சிறப்பித்துக் கூறியிருக்கிறார்.
இம்மாதம் முழுவதும் அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு வாசலில் வண்ணக்கோலம் இட்டு இறைவழிபாடு செய்வது வழக்கமாக மேற்கொள்ளப்படுகிறது.
ஏகாதசி விரதம்
ஏகாதசி விரதம் என்பது ஏகாதசி தினத்தில் இந்துக்கள் விரதமுறையைக் கடைப்பிடித்து திருமாலை வழிபடுவதைக் குறிக்கும்.
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி மற்றும் அமாவாசையை அடுத்து வரும் பதினொன்றாம் நாள் ஏகாதசி தினம் என்றழைக்கப்படுகிறது. Continue reading “ஏகாதசி விரதம்”
பகவத் கீதை சொல்லும் வாழ்க்கை!
வாழ்க்கை ஒரு சவால் அதனை சந்தியுங்கள்
வாழ்க்கை ஒரு பரிசு அதனை ஏற்றுக்கொள்ளுங்கள்
வாழ்க்கை ஒரு சாகசப் பயணம் அதனை மேற்கொள்ளுங்கள் Continue reading “பகவத் கீதை சொல்லும் வாழ்க்கை!”