மரங்களைக் காத்து வளம்பல கொள்வோம்

அருந்தவம் ஆற்றி னாலும்

அடைந்திடா நலங்க ளெல்லாம்

வரங்களாய் உலகுக் கீந்து

மக்களை வாழ வைக்கும்

Continue reading “மரங்களைக் காத்து வளம்பல கொள்வோம்”

இனிது என்னும் பூந்தேன் இதழ்

இனிது

திக்கெட்டும் வாழன்பர் சேர்க்கும் படைப்புகளை

மிக்கநலம் தோன்ற வெளியிட்டு – மக்கள்

மனதெல்லாம் அள்ள மலருமே என்றும்

இனிதென்னும் பூந்தேன் இதழ்

இமயவரம்பன்