தர்மம் தலை காக்கும்! – சிறுகதை

சென்னை காந்தி ரோடு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஸ்கூட்டர்களில் அடைத்துக் கொண்டு அவசரம் அவசரமாக பள்ளிக்கு விரைந்து கொண்டிருந்தனர்.

அவர்கள் குறிக்கோள் எல்லாம் குழந்தைகள் அவசரம் அவசரமாக பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்து, ஐ.டி. வேலை பெற்று அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட வேண்டும் என்பதுதான்!

Continue reading “தர்மம் தலை காக்கும்! – சிறுகதை”

அழகான கை!

பூவாயி பாட்டி அதிகாலை 4 மணிக்கெல்லாம் எழுந்து, இரவில் ஊற வைத்த பருத்தி கொட்டைகளை எடுத்து ஆட்டு உரலில் நன்றாக ஆட்டி, அதிலிருந்து பாலை எடுத்து பிழிந்து வெல்லம், சுக்கு, ஏலக்காய், பச்சரிசி, தேங்காய் பூ போன்ற பொருட்களை சேர்த்து பருத்திப்பால் காய்ச்சும் போது வீடே மணக்கும்.

Continue reading “அழகான கை!”