ஆண்டவனப் பாடலன்னா குத்தமில்ல…

வயதான குழந்தை

ஆண்டவனப் பாடலன்னா
குத்தமில்ல – பெத்த
ஆத்தாளப் பாடலன்னா
எதுக்கு புள்ள?
வேண்டாத சாமி இல்ல
பெத்தெடுக்க – பெரும்
வேள்விகள செஞ்சா அவ
நெஞ்சுக்குள்ள
ஆயிரம்தான் உறவு வரும்
அத்தனையும் ஒதுங்கும்
ஆத்தாளின் அணைப்பினிலே
அன்பு பூத்துக் குலுங்கும்!

Continue reading “ஆண்டவனப் பாடலன்னா குத்தமில்ல…”

குற்றத்தைக் கூறும் கூத்தனே! – கவிஞர் கவியரசன்

நடராஜப் பெருமான் நடன ரகசியம்
Continue reading “குற்றத்தைக் கூறும் கூத்தனே! – கவிஞர் கவியரசன்”