ஒரு ரோஜாவை
உனக்கு தருவதற்காக
கையில் பிடித்தபடி
காத்திருக்கிறேன்.
பூக்காரி – கவிதை
என்னிடம்
நேரத்தைக் கேட்டுவிட்டு
மீண்டும் குரல் கொடுக்க
ஆரம்பித்தாள்
பூக்காரப் பெண்.
Continue reading “பூக்காரி – கவிதை”நியாயம் கேட்கும்
உயிர்த்தெழுதல்
உங்கள்
கண்களுக்குள்ளிருக்கும்
கவலைகளை
சிலுவைக்கு முன்னால்
இறக்கி வைத்துவிடுங்கள்! Continue reading “உயிர்த்தெழுதல்”
ஞாபகங்கள்
ஞாபகங்கள்
ஊஞ்சலைப் போல்.
அது நம்மை
முன்னுக்கும்…. பின்னுக்கும்…..
அழைத்துச் செல்லும்; Continue reading “ஞாபகங்கள்”