அன்னை – கவிதை

பனிக்குடம் உடைந்து ரணங்களைக் கடந்து

திரைப்படம் போலிங்கு அறிமுக மாகும்

புத்துயிர் ஒன்றை ஞாலத் திடலில்

குழந்தை யென்றே படைப்பவள் அவளே…

Continue reading “அன்னை – கவிதை”

நச்சுப்புகை – கவிதை

நச்சுப்புகை - கவிதை

புகைப்பிடித்தல் எவ்வளவு மோசமானது என்பதைத் தெளிவாகச் சொல்லும் கவிதை. போதை ஏற்படுத்தும் அழிவு பற்றிப் புகை பேசுவது போல அமைந்துள்ளது கவிதை.

ஊதி ஊதிப் போட்ட பின்னே

மிஞ்சியது பஞ்சு மட்டுமே!

Continue reading “நச்சுப்புகை – கவிதை”

தென்றல் – கவிதை

சில்லென வந்து மெல்லெனத் தொட்டு

நெஞ்சுள் நயமாய் சிலிர்க்க வைத்து

சிறுதுகள் தூறல்களை துணைக்கு அழைத்து

வெற்றிடக் காற்றினை வெட்டிடச் செய்து

Continue reading “தென்றல் – கவிதை”

சிறகில்லா சிட்டுக்குருவி – கவிதை

பலவருடம் முன்பாக நாங்களெல்லாம் ஒன்றாக
யாரோ ஒருவர் கட்டிவைத்த பெருவீட்டுப் பரனொன்றில்
அங்கங்கே சேர்த்துவைத்த குப்பைக் குச்சிக்கொண்டு
அழகான கூடுகட்டி மகிழ்வாக வாழ்ந்தோமே!!

Continue reading “சிறகில்லா சிட்டுக்குருவி – கவிதை”