அதிகாலை நேரம்.
“டீ, காபி! டீ, காபி! டீ, காபி!”
“வடை! வடை! வடை! வடை! சூடான வடை!”
குரலின் சர்ச்சைகளை கேட்டு கண் விழித்தாள் ரோகிணி.
ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தாள். இரவு முழுதும் பொழிந்த பனிச்சாரலில் நனைந்த ரோஜாவை போல் அவளின் முகம் மலர்ந்திருந்தது.
மீனைப் போல் வளைந்த புருவமும், பார்ப்பவரை மறுபடியும் திரும்பி பார்க்க வைக்கும் காந்த விழிகளும் அவளுக்கென்று அழகாய் இருந்தது.
Continue reading “பேசும் ஓவியம் – திட்டச்சேரி மாஸ்டர் பாபு”