பேரவா!

ஏ! தலையசைக்கும் தோட்டத்து வாழையிலைகளே!

நீங்கள் என் குரல் கேட்டு ‘உம்’ கொட்டுகிறீரா?

ஏ! மூக்கறைக் காற்றே!

என் சுயத்தின் பிம்பங்களை நகல் எடுத்து பரப்புங்களேன்!

Continue reading “பேரவா!”

மனதின் தேடல்…

இத்தனைக்குப் பிறகும் என்னவோ தெரியவில்லை
என் மனம் உன்னைத் தான் தேடிக் கொண்டிருக்கிறது
ஆனால் நான் எந்தக் காரணத்தைச் சொன்னாலும்
அதனை ஏற்றுக் கொள்ளவும் மறுத்திடுவாய்
என்று எனக்குத் தெரியும்

Continue reading “மனதின் தேடல்…”

வணக்கம் சொல்லும் புதிர்கள்! – எஸ்.மகேஷ்

ஒரு கோப்பை
தேநீருடன்
மஞ்சள் பூவையும்
பூக்கள் குலுங்கும்
நந்தவனத்தையும்
இருவரும்
பரிமாறிக் கொண்டோம்!

Continue reading “வணக்கம் சொல்லும் புதிர்கள்! – எஸ்.மகேஷ்”