எங்கே போயின மரவட்டைகள்? ஹைக்கூ நூலாய்வு

எங்கே போயின மரவட்டைகள்? ஹைக்கூ நூலாய்வு

எங்கே போயின மரவட்டைகள் என்ற ஹைக்கூ கவிதை நூலுக்கு மதிப்புரை வழங்குகிறார் பெரணமல்லூர் சேகரன்.

தமிழ்ராசா எனும் வந்தவாசிக் கவிஞர் அவ்வப்போது கவிதைகள் எழுதுபவர். இலக்கிய நிகழ்வுகளில் அவற்றை வாசிப்பவர்.

அத்தகையவர் நீண்ட காலமாக தமது கவிதைகளை நூலாகக் கொண்டு வராமல் அண்மையில்தான் முடிவெடுத்து நூலாகக் கொண்டு வந்துள்ளார்.

Continue reading “எங்கே போயின மரவட்டைகள்? ஹைக்கூ நூலாய்வு”

பறக்கும் வீதிகள் ஒற்றைப் பூக்கள்- நூல் விமர்சனம்

பூ

வாழ்க்கையில் எழுதுவது எப்படியெனக் கேட்டால் எழுத்தாளர் மரியம் தெரசா அவர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

Continue reading “பறக்கும் வீதிகள் ஒற்றைப் பூக்கள்- நூல் விமர்சனம்”

எது தான் கவிதை இல்லை? எங்கு தான் கவிதை இல்லை?

மண் சட்டி

எது தான் கடவுள் இல்லை? எங்கு தான் கடவுள் இல்லை? என்பார்கள் ஆன்மிக அன்பர்கள்.

எது தான் கவிதை இல்லை? எங்கு தான் கவிதை இல்லை? என்பார்கள் அரும்பெருங் கவிஞர்கள்.

கவிதைகளின் வெளிப்பாடுகள் காலத்தால் நிர்ணயிக்கப்படாமல், வாசிப்பின் நேசிப்பை அடித்தளமாகக் கொண்டே காலகாலத்திற்குமானதாய் வடிவம் கொள்கின்றன. தீராப்பசியுடன் அவை அலைகின்றன; எது கிடைத்தாலும் செரிக்க ஆயத்தமாகி விடுகின்றன.

Continue reading “எது தான் கவிதை இல்லை? எங்கு தான் கவிதை இல்லை?”

காத்திருக்கும் வண்ணமயில் – நூல் மதிப்புரை

காத்திருக்கும் வண்ணமயில்

காத்திருக்கும் வண்ணமயில் என்ற, எழுத்தாளர் ரேணுகா பிரதீப்குமார் குணராசா அவர்கள் எழுதிய கவிதைத் தொகுப்பு நூலுக்கு மதிப்புரை வழங்குகிறார் பாரதிசந்திரன்.

மயிலின் தோகைக்குள் விரியும் ஓருலகம் நம்மைக் கவிதைகளால் நிறைத்து விடுகின்றது என்கிறார் அவர்.

Continue reading “காத்திருக்கும் வண்ணமயில் – நூல் மதிப்புரை”

வான்வெளி வரைந்த ஓவியங்கள் – நூல் மதிப்புரை

வான்வெளி வரைந்த ஓவியங்கள்

வான்வெளி வரைந்த ஓவியங்கள் என்ற, ஆகாசவாணி சுமி அவர்கள் எழுதிய நூலுக்கு மதிப்புரை வழங்குகிறார் பாரதிசந்திரன்.

Continue reading “வான்வெளி வரைந்த ஓவியங்கள் – நூல் மதிப்புரை”