பனங்கற்கண்டு பால் சுவையான மற்றும் ஆரோக்கியமான பால் ஆகும்.
ஜலதோசம், சளி தொந்தரவு உள்ள நாட்களில் இதனை தயார் செய்து அருந்தி நிவாரணம் பெறலாம்.
Continue reading “பனங்கற்கண்டு பால் செய்வது எப்படி?”இணைய இதழ்
பனங்கற்கண்டு பால் சுவையான மற்றும் ஆரோக்கியமான பால் ஆகும்.
ஜலதோசம், சளி தொந்தரவு உள்ள நாட்களில் இதனை தயார் செய்து அருந்தி நிவாரணம் பெறலாம்.
Continue reading “பனங்கற்கண்டு பால் செய்வது எப்படி?”பேரீச்சம் பழம் ஜூஸ் ஆரோக்கியமான ஆற்றல் கொடுக்கக்கூடிய ஜூஸ் ஆகும். இது வளரும் குழந்தைகள் உட்பட எல்லோருக்கும் ஏற்றது.
இதனைத் தயார் செய்ய வெள்ளைச் சர்க்கரை மற்றும் பால் சேர்க்கத் தேவையில்லை. எனவே இது ‘குளுட்டான்’ ஒவ்வாமை உள்ளவர்களுக்கும் ஏற்றது.
Continue reading “பேரீச்சம் பழம் ஜூஸ் செய்வது எப்படி?”லெமன் டீ வித்தியாசமான சுவையில் அசத்தலான டீ ஆகும். இது புத்துணர்ச்சியுடன் உண்ணும் ஆர்வத்தையும் தூண்டக்கூடியது.
Continue reading “லெமன் டீ செய்வது எப்படி?”மசாலா டீ அருமையான சூடான பானம் ஆகும். இதனை வடநாட்டில் மசாலா சாய் என்றும் அழைப்பர். மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் மசாலா டீ சாப்பிட்டிருக்கிறேன். அது மிகவும் அருமையாக இருந்தது.
மசாலா டீயில் சேர்க்கப்படும் மசாலாப் பொருட்கள் மனதிற்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி அளிக்கக் கூடியவை. வாரத்திற்கு ஒருமுறையோ இருமுறையோ இதனைச் செய்து அருந்தலாம்.
Continue reading “மசாலா டீ செய்வது எப்படி?”லெமன் ஜூஸ் கொளுத்தும் கோடை காலத்துக்கு ஏற்ற அருமையான சாறு வகைப் பானம். இது உடலின் பி.எச் அளவை கட்டுக்குள் வைக்கிறது.
கோடை காலத்தில் உடலில் இருந்து வெளியேற்றப்படும் அதிகப்படியான நீர்ச்சத்தை ஈடுசெய்ய இதனை அடிக்கடி தயார் செய்து உண்ணலாம்.
மேலும் எலுமிச்சை ஜூஸில் உள்ள விட்டமின் சி உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலை வழங்குகிறது.
எலுமிச்சை பழம் ஏனையப் பழங்களைவிட விலை குறைந்தும், எண்ணிக்கையில் அதிகரித்தும் காணப்படுவதால் இதனை எல்லோரும் வாங்கி பயன்படுத்தலாம். எலுமிச்சை சாறு தயார் செய்யும் முறையும் எளிது.
Continue reading “லெமன் ஜூஸ் செய்வது எப்படி?”