அக்கறை – எம்.மனோஜ் குமார்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நுழைந்த நிகிதா ‘ஷாக்’ ஆனாள். அவளது கைப்பையை ஆட்டோவில் தவற விட்டிருந்தாள். சட்டென்று அவளுடன் வந்த தோழியை அழைத்துக் கொண்டு, ‘ஆட்டோ நிற்கிறதா?’ என்று பார்க்க வெளியே ஓடி வந்தாள். ஆட்டோ அங்கு இல்லை. “இப்ப என்னடி பண்றது?” நிகிதாவிற்கு உடலெங்கும் பரபரப்பு தொற்றிக் கொண்டது “நீ பேமெண்ட் ஜிபே மூலமாகத் தான குடுத்த, அந்த ட்ரான்ஸ்ஷாக்ஷன் செக் பண்ணிப் பாரு. ஒரு வேள போன் நம்பர் கிடைக்கலாம்” என்று தோழி சொல்ல, … அக்கறை – எம்.மனோஜ் குமார்-ஐ படிப்பதைத் தொடரவும்.