அறம், பொருள், இன்பம் கொடுப்பது எது?

அறம், பொருள், இன்பம் மூன்றையும் ஒருசேரக் கொடுப்பது எது என்பதை அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். நாம் இன்றைக்கு நீர்நிலைகளை பாதுகாக்காது புறந்தள்ளி விட்டோம். ஏரிகள் சுருங்கி விட்டன. குளம் குட்டைகள் காணாமல் போயின. வரத்து கால்வாய்களை மூடிவிட்டோம். நீரைச் சேமிக்க வழியில்லை. ஆறுகளை மணல் சுரங்கங்களாக மாற்றி விட்டோம். நன்செய் நிலத்தை புன்செய் நிலமாக மாற்றி விட்டோம். பழந்தமிழ் நாட்டில் நீர் நிலைகள் இன்றியமையாதவையாக இருந்துள்ளன. நீர் சேமித்தலைப் பற்றிய புறநானூற்றுப் பாடலை பார்ப்போம். பழந்தமிழ் … அறம், பொருள், இன்பம் கொடுப்பது எது?-ஐ படிப்பதைத் தொடரவும்.