ஊதாக்கலர் சுருக்குப்பை – 1

வேணியம்மா திரிசூலம் ரெயில்வே ஸ்டேஷனுக்குள் நுழைந்து டிக்கெட் வாங்கிக் கொண்டு அவசர அவசரமாய் நடைமேடைக்கு வந்தார். ஆனாலும் அவர் ஏறவேண்டிய திருமால்பூர் செல்லும் மின்சார ரயில் வண்டி கிளம்பி சற்றுதூரத்தில் சென்று கொண்டிருப்பது கண்ணில்பட்டது. ‘அடக்கடவுளே! ஒரு அஞ்சு நிமிஷம் முன்னாடி வந்திருக்கலாம்! இத்தனைக்கும் ஆட்டோவுலதான் வந்தோம். டிராஃபிக்கு கொஞ்சமாவா இருக்கு. அங்கங்க ஆட்டோ நின்னு நின்னுதானே வரவேண்டிருக்கு. என்னா கூட்டம், என்னா கூட்டம் கசகசன்னு அப்பிடி எங்கதான் போகுமோ ஜனங்க! ம்! நீ வல்லியா காஞ்சி … ஊதாக்கலர் சுருக்குப்பை – 1-ஐ படிப்பதைத் தொடரவும்.