கடவுள் மனிதனைப் படைத்த போது!

கடவுள் முதன் முதலாக கழுதையைப் படைத்து, “நீ பூமியில் கழுதை என்ற பெயரில் கடுமையாக உழைத்துக் கொண்டிருப்பாய். பொதி சுமந்து கொண்டும் புற்களை உணவாகக் கொண்டும் எவ்வித அறிவும் சாதுரியமுமின்றி சுமார் 50 வருடங்கள் இருப்பாய்” என்று கூறினார். கழுதையோ “ஐயா, 50 வருடங்கள் ரொம்ப அதிகம். 20 வருடங்கள் போதுமே” என்றது. கடவுள் ‘ஓ.கே’ சொல்லிவிட்டார். பிறகு நாயைப் படைத்து, “நீ பூமியில் மனிதனின் மிகச்சிறந்த நண்பன். மனிதனுக்கு எண்ணற்ற வகையில் உதவிகளைச் செய்து அவனது … கடவுள் மனிதனைப் படைத்த போது!-ஐ படிப்பதைத் தொடரவும்.