கண்டனூர் நாகலிங்கய்யா – வேதாந்தக் கவிஞர்

கண்டனூர் நாகலிங்கய்யா வேதாந்தத் தத்துவங்களை அழகாக எளிய தமிழில், அனைத்து வகை மக்களுக்கும் புரியும் வண்ணம் எழுதி உள்ளார்.