கரைந்த வாயு – வளியின் குரல் 5

வணக்கம் மனிதர்களே! மீண்டும் உங்களோடு பேசுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். ஆம். ஒன்று கேட்க வேண்டும். சென்ற முறை நான் பேசியது நினைவிருக்கிறதா? திரவ வாயு பற்றி பேசினேனே. எதற்கு இக்கேள்வியை கேட்டேன் தெரியுமா? அன்று பேசிவிட்டு செல்லும் போது, ஒரு மனிதர் மற்றொருவரிடம் இவ்வாறு கேட்டார். ″வாயு திரவமா மாறுது சரி, அதேசமயத்துல சில வாயுக்கள் நீருலையும் இருக்குதே ரெண்டுக்கும் என்ன வித்தியசம்?″ அவரது கேள்விக்கு மற்றொருவர் பதில் சொன்னாரா? இல்லையா″ என்று எனக்கு தெரியவில்லை. … கரைந்த வாயு – வளியின் குரல் 5-ஐ படிப்பதைத் தொடரவும்.