செவ்வாய் தோஷம்!

சென்னையிலிருந்து உற்சாகமாகப் புறப்படத் தயாராயிருந்த சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் படபடப்புடன் ஏறி, ஏ.சி. மூன்றடுக்கு கோச்சில் இட்லி, சட்னி, தயிர் சாதம் சகிதம் ஒரே ஒரு “பேக் பேக்”குடன் முரளியும் ரமாவும் அமர்ந்தனர். அவர்கள் மாயவரம் என்கிற மயிலாடுதுறை சென்று, அங்கிருந்து அருகிலுள்ள திருக்கடையூர் சென்று, அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் தங்கள் ‘சஷ்டி அப்த பூர்த்தி’ என்கிற அறுபதாம் கல்யாணத்திற்கான ஏற்பாடுகளை முன்னேற்பாடாக செய்ய, ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று காலை சோழன் எக்ஸ்பிரஸில் சென்று, அதே இரவில் … செவ்வாய் தோஷம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.