சைக்கிளைக் காணவில்லை…

‘அபிலாஷ் பிளாட்ஸ்’ அன்று காலை அல்லோகல்லோலப்பட்டது. பிறந்த நாள் பரிசாக பள்ளி மாணவன் விஜய்க்கு பரிசளிக்கப்பட்ட பத்தாயிரம் ரூபாய் சைக்கிளைக் காணவில்லை. விஜய்யின் பெற்றோர்க்கு துபாயில் வேலை. ஒரே மகன் விஜய் இந்தியாவில். இந்திய மாணவர்களோடு போட்டி போட்டு படித்துக்கொண்டு, போட்டித் தேர்வுக்கு பெற்றோரின் கட்டளைப்படி தயாராகிக் கொண்டிருந்த, இட ஒதுக்கீடு இல்லாத சமூகத்தில் பிறந்த, எதிர்கால ஐ.டி.மாணவன். ஒவ்வொரு நாளும் விஜய்யின் தாத்தா சுந்தரம் ஸ்கூட்டரில் விஜய்யை டியூஷனில் விட்டுவிட்டு, அது முடிந்தவுடன் மீண்டும் வீட்டிற்கு … சைக்கிளைக் காணவில்லை…-ஐ படிப்பதைத் தொடரவும்.