பூவெனப் பூத்தது புதுவருடம்…புன்னகை காட்டுதுதமிழ்வருடம் “குரோதி” என்ற பெயரோடுபிறந்தது பிறந்தது புதுவருடம்…வளமும் நலமும் தினம் தினமேஇனி வந்தே சேரும் இதுநிஜமே வசந்தம் எனும் பெருமகிழ்வைநம் இல்லம்தோறும் தந்திடுமேவறுமையில்லா வாழ்வுதனைஈந்தே மகிழ்வை அளித்திடுமே கடந்த வருடக் கசப்பெல்லாம்இல்லா தொழிந்து போகட்டுமேபாரினில் அமைதி நிலவட்டுமேஒற்றுமை யெங்கும் பரவட்டுமேஅறமும் மறமும் தழைக்கட்டுமேஆன்மிகம் என்றும் வாழட்டுமே குரோதி வருடம் தீதென்றும்தீமைகள் அதிகம் தருமென்றும்பஞ்சாங்கம்கூறுது படிக்கயிலேபஞ்சாங்கக் கூற்று தவறென்றுஅல்லவை அகற்றி அநுதினமும்நல்லதே செய்வாய் பூமியிலே லஞ்சம் சுரண்டல் கமிஷனெனகொள்ளையடிக்கும் கூட்டமினிஇல்லா தொழிந்து போகட்டுமேஇயற்கை வளங்கள் … தமிழ்ப் புத்தாண்டே வருக!-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed