திருப்பாவை என்னும் பாவை பாட்டு

திருப்பாவை பாவை நோன்பின் போது பாடப்படும் பாடல்கள் நிறைந்தது; ஆதலால் பாவை பாட்டு என்று அழைக்கப்படுகிறது. இது சங்கத் தமிழ் மாலை என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. திருப்பாவை பெரியாழ்வாரின் செல்வப் புதல்வியும், பன்னிரு ஆழ்வார்களில் பெண் ஆழ்வாரான ஆண்டாள் பாடிய பாடல்கள் ஆகும். திருப்பாவையில் மொத்தம் முப்பது பாடல்கள் உள்ளன. இவை மார்கழி மாதத்தின் முப்பது நாட்களிலும் பாவை நோன்பு நோற்பவர்களாலும், திருமால் அடியவர்களாலும் பாடப்படுகின்றன. பாவை நோன்பின் போது மார்கழி மாதத்தில், பெண்கள் அதிகாலையில் எழுந்து … திருப்பாவை என்னும் பாவை பாட்டு-ஐ படிப்பதைத் தொடரவும்.