துளசி பூஜையின் பலன் – ஜானகி எஸ்.ராஜ்

ஒரு சமயம் நாரதர் தேவலோகத்துக்குச் சென்றிருந்த போது பாரிஜாத புஷ்பம் ஒன்றை இந்திரனிடமிருந்து பெற்றார். அதை கிருஷ்ணனுக்குக் கொடுக்கலாம் எனத் துவாரகைக்கு கொண்டு வந்தார். கிருஷ்ணனைச் சந்தித்து மலரைச் சமர்ப்பித்து வணங்கினார். மகரிஷியிடமிருந்து சந்தோஷத்தோடு மலரைப் பெற்றுக் கொண்டார் கிருஷ்ணன். அப்போது அங்கே ருக்மணி வந்தாள். பகவான் திருக்கரத்தில் பாரிஜாத மலர் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தார். “பிரபோ, தேவலோகத்து மலர் தங்களுக்கு எப்படி கிடைத்தது?” என்று கேட்டாள் ருக்மணி. “ருக்மணி, நாரதர் தேவலோகம் போயிருந்தாராம். இந்திரன் அவருக்கு … துளசி பூஜையின் பலன் – ஜானகி எஸ்.ராஜ்-ஐ படிப்பதைத் தொடரவும்.