சிதம்பரம் ஆகாச அம்சமாகச் சொல்லப்படுகின்றது. உலகில் உள்ள மக்கள் யாவரும் எல்லைக் கடந்த சோதியில் சேரும் பொருட்டே சிதம்பரத்தில் நடராஜர் காலைத் தூக்கி நடம் புரிந்து காட்டினார். அது தேவ இரகசியம் என்று சொல்லப்படும். அதை எளிமையாக அறியலாம் சுவாசமென்னும் நெருப்பும் வியர்வை என்னும் நீரும் உம்மிடத்தே இருப்பதை அநுபவத்தால் அறிந்து சொல்ல வல்லமை உடையவரானால், எல்லை கடந்த சோதியில் கலந்திருக்கலாகுமே. நெருப்பை மூட்டி நெய்யை விட்டு நித்தம் நித்தம் நீரிலே விருப்பமுடன் நீ குளிக்கும் வேதவாக்கியம் … நடராஜர் நடன ரகசியம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed