என் நினைவில் நிற்கும் மாணவர்

சாதாரணமாக எந்த ஒரு பள்ளியிலும், எந்த ஒரு ஆசிரியரும் தன்னிடம் பயிலும் மாணவனிடம் முக்கியமாக எதிர்பார்ப்பது பணிவு, அடக்கம், மரியாதை மற்றும் ஒழுக்கம். இவைகள் யாவும் அமையப் பெற்றாலே படிப்பறிவு மிக எளிதாக வந்து விடும். என்னுடைய முப்பது ஆண்டு பணிக்காலத்தில் எவ்வளவோ மாணவர்களைச் சந்தித்திருக்கிறேன். குறிப்பாகப் பள்ளி இறுதி வகுப்பில் பயிலும் மாணவர்களை பல்வேறு குணாதிசயங்களுடன் எதிர் கொண்டிருக்கிறேன். என் நினைவில் நிற்கும் மாணவனை நினைவு கூர்கையில் எவ்வளவோ பேர் மனக்கண் முன்வந்து சென்றார்கள். இருப்பினும், … என் நினைவில் நிற்கும் மாணவர்-ஐ படிப்பதைத் தொடரவும்.