நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 19

“மோர் சாதம் சாப்டல. அதுக்குள்ள எழுந்துகற, ஏன் ஒழுங்காவே சாப்ட மாட்டேங்ற?” பார்வதி மாமி கேட்டார். “இன்னும் எப்டி சாப்டறது? நா என்ன குண்டோதரனா?” அம்மாவின் கேள்விக்குப் பதில் சொல்லிக் கொண்டே கையலம்ப கிணற்றடிக்குச் சென்றான் ராகவ். கூடத்தில் ரேடியோவில் அந்தாக்ஷரி ஓடிக் கொண்டிருந்தது. கையலம்பி விட்டுத் தன் அறைக்குள் செல்ல இருந்தவனை, “ராகவ் நில்லு!” என்றார் மாமி. “என்னம்மா? கொஞ்சம் டயர்டா இருக்குனு படுக்கலாமேன்னு..” ராகவ் எதையோ சொல்லி நழுவப் பார்ப்பதாய்த் தோன்றியது மாமிக்கு. “காலேல … நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 19-ஐ படிப்பதைத் தொடரவும்.