இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியால் எனது அரசியல் வாரிசு, தியாக சீலர், நாட்டுப்பற்றும் சர்வதேசப்பற்றும் உடையவர்,இந்தியாவை நிர்வகிக்கத் தகுதியானவர், அவரது பொறுப்பில் இந்தியா பாதுகாப்பாக இருக்கும் என்றெல்லாம் புகழப்பட்டவர் நம் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு. நேரு 1889ம் ஆண்டு நவம்பர்த்திங்கள் 14ம் நாள் அலாகாபாத்தில் மோதிலால் நேரு – சொரூப ராணி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவர் செல்வச்செழிப்பில் சீராட்டி, பாராட்டி வளர்க்கப்பட்டாலும் ஏழைகளிடம் அன்பு கொண்டவராய் இருந்தார். நேரு இங்கிலாந்தில் பள்ளிப்படிப்பு, … நேருவைத் தெரிந்து கொள்வோம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed