பிளாஸ்டிக் பைகளை தடைசெய்ய வேண்டும் ஏன்?

பிளாஸ்டிக் பைகளை தடைசெய்ய வேண்டும் ஏன்?. இந்த கேள்வி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான ஒன்று. இன்றைய நவீனகால சூழ்நிலையில் எங்கே பார்த்தாலும் ஒரே பிளாஸ்டிக் மயம்தான். ரோடு, காடு, தெரு, ஆறு, கடல் என எந்த இடத்தையும் விட்டு வைக்காமல் எல்லா இடங்களிலும் பிளாஸ்டிக் குப்பைகள். இன்னும் குறிப்பிட்டு சொன்னால் பிளாஸ்டிக் பைகள் நிலத்திலும், காற்றிலும், நீரிலும் மட்டற்று கலந்துள்ளன.         இதுக்கு முழுக்காரணம் யார் என்று கேட்டால் மனிதர்களாகிய … பிளாஸ்டிக் பைகளை தடைசெய்ய வேண்டும் ஏன்?-ஐ படிப்பதைத் தொடரவும்.