பூவை கல்யாணசுந்தரம் – தலபுராண வேந்தர்

பூவை கல்யாணசுந்தரம் அவர்களைத் தொண்டை மண்டலத் தலபுராண வேந்தர் என்றும், தொண்டைமண்டல மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்றும் அழைக்கலாம்.