மங்கையர்கரசியார் நாயனார் – பாண்டிய நாட்டை சைவ சமயத்திற்கு மாற்றியவர்

மங்கையர்கரசியார் நாயனார் சமணத்தின் பிடியில் சிக்கியிருந்த பாண்டிய நாட்டினை சைவத்திற்கு மாற்ற காரணமாக இருந்ததால் 63 நாயன்மார்களுள் ஒருவரானார்.