ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கச் செல்வதற்கு, வீட்டை விட்டு திரும்பி சிறிது தூரம் நடந்த பிறகு, தான் ஏதோ ஒன்றை மறந்த நினைவு வந்தது, அறுபது வயதைக் கடந்த சிவசாமிக்கு. அவர் யோசித்தபடியே திரும்பி நடக்க ஏ.டி.எம் கார்டு எடுக்கவில்லை என்பது நினைவுக்கு வந்தது. “காமாட்சி! ஏ.டி.எம் கார்டு எடுக்க மறந்துட்டேன் எடுத்துட்டு வா” “பணம் எடுக்க போறவருக்கு ஏ.டி.எம் கார்டு எடுத்துட்டுப் போகத் தெரியாதா?” சிடுசிடுத்தபடியே சொன்னாள் காமாட்சி. “இப்ப எதுக்கு இந்த கத்து கத்துற? வயசாயிட்டாலே … மறதி – எம்.மனோஜ் குமார்-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed