ரசூல் பீவி – சூஃபி ஞானி

வணக்கத்திற்கு உரியவர் அல்லாஹ் ஒருவனே’ என்ற‌ ஓரிறைக் கொள்கையை வெளிப்படுத்தும் பல‌ சூஃபி தத்துவ பாடல்களை இயற்றியவர் தென்காசி ரசூல் பீவி ஆவார்.