அம்மான்னா சும்மா இல்லடா!

கேஸ் அடுப்பின் பெரிய பர்னர் பக்கம் சாதம் ‘தளதள’ வென்று கொதித்துக் கொண்டிருக்க, சிறிய பர்னர் பக்கம் முட்டைகோஸ் பொரியல் வெந்து கொண்டிருந்தது. சிங்க்கில் காபி குடித்த டம்ளரைக் கழுவிக் கொண்டிருந்த ஜானகி மாமி கொதித்துக் கொண்டிருக்கும் சாதத்திலிருந்து கஞ்சி ‘சரசர’வென்று பொங்கி மேலெழும்பி வரும் சப்தம் கேட்டு, சட்டென ஈரக்கைகளை உதறிவிட்டு அடுப்பை சிம்மில் வைத்துவிட்டுக் கரண்டியால் சாதத்தைக் கிளறி ‘வெந்துவிட்டதா?’ என்று ஒற்றைப் பருக்கையை எடுத்து நசுக்கிப் பார்த்தார். ‘ம்கூம்.. இன்னும் நன்னா வேகணும்..வெந்துடுத்துன்னு … அம்மான்னா சும்மா இல்லடா!-ஐ படிப்பதைத் தொடரவும்.