தர்மம் தலை காக்கும்! – சிறுகதை

சென்னை காந்தி ரோடு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஸ்கூட்டர்களில் அடைத்துக் கொண்டு அவசரம் அவசரமாக பள்ளிக்கு விரைந்து கொண்டிருந்தனர். அவர்கள் குறிக்கோள் எல்லாம் குழந்தைகள் அவசரம் அவசரமாக பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்து, ஐ.டி. வேலை பெற்று அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட வேண்டும் என்பதுதான்! பாதசாரிகளை எறும்பாக மதிக்கும் நகரத்தின் வாகன சுனாமி பாதசாரிகளை எறும்பாக மிதிக்கும் வேகத்துடன் விரைந்து கொண்டிருந்தது. புதிதாக தார் போடுவதற்காக பெயர்த்து எடுக்கப்பட்ட புழுதி புயல் கிளப்பிய … தர்மம் தலை காக்கும்! – சிறுகதை-ஐ படிப்பதைத் தொடரவும்.