வீட்டிற்குள் நுழைந்தவுடனேயே, பையை திறந்து அதிலிருந்த மணி பிளான்ட் செடியை எடுத்து வெளியே வைத்தேன்.
நண்பர் ஒருவர் தான் எனக்கு இச்செடியை தந்தார். அவர் சொன்னபடி ஒரு பெரிய கண்ணாடி குடுவையை எடுத்து தூய்மை செய்து, தண்ணீரால் நிரப்பினேன்.
பிறகு அந்தச் செடியை அந்த குடுவையில் வைத்தேன். ‘எங்கு வைக்கலாம்?’ என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
Continue reading “நீரியல் வளர்ப்பு – நீருடன் ஓர் உரையாடல் 38”