வானகம் வையகம் என்றும் இசைத்திட
என்னிடத்தில் உன்னை எடுத்தேன்
தங்கிடுமே அருள் இனிதே!
ஐந்து எழுத்துமாகி நின்று
ஐந்து பூதம் உள்ளடக்கி
ஐயன் ஈசன் தானிருக்க
Continue reading “தங்கிடுமே அருள் இனிதே!”விடியற்காலை வேளையிலே!
விடியற்காலை வேளையிலே
விதவிதமாய் கோலத்தையே
பாலபிஷேகம் எதற்கு?
கவிதாவும் சங்கரும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு தைப்பூசத்திற்குச் சென்றனர்.
Continue reading “பாலபிஷேகம் எதற்கு?”கண்ணன் ராதை காதல்…
கண்ணா எங்கே சென்றாயோ ராதை வாட
கண்ணில் காணும் யாவும் நீயே செல்ல செல்ல…
ராதே உந்தன் அழகினிலே இக்கண்ணன் ஏங்க
பாராமல் செல்வதுவோ மெல்ல மெல்ல…