விளக்கேற்றிய பெருமாட்டி!

சாராள் தக்கார்

மருத்துவரான தன் சகோதரனின் கடிதம் வாயிலாக
தமிழகப் பெண்களின் நிலை அறிந்து
(அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு)
தன் சொந்த நகையினை அனுப்பி

Continue reading “விளக்கேற்றிய பெருமாட்டி!”

தமிழ்ப் புத்தாண்டே வருக!

பூவெனப் பூத்தது புதுவருடம்…
புன்னகை காட்டுது
தமிழ்வருடம் “குரோதி” என்ற பெயரோடு
பிறந்தது பிறந்தது புதுவருடம்…
வளமும் நலமும் தினம் தினமே
இனி வந்தே சேரும் இதுநிஜமே

வசந்தம் எனும் பெருமகிழ்வை
நம் இல்லம்தோறும் தந்திடுமே
வறுமையில்லா வாழ்வுதனை
ஈந்தே மகிழ்வை அளித்திடுமே

Continue reading “தமிழ்ப் புத்தாண்டே வருக!”