ஆலயம் தொழுவது சாலவும் நன்று
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்
முன்னோர் வாக்கு புரிந்ததா நமக்கு?
Continue reading “முன்னோர் வாக்கு புரிந்ததா நமக்கு?”இணைய இதழ்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்
முன்னோர் வாக்கு புரிந்ததா நமக்கு?
Continue reading “முன்னோர் வாக்கு புரிந்ததா நமக்கு?”தீப விளக்கை ஏற்றி
வணங்கிக் கொண்டிருந்தாள்
தீபம் அணைந்து போனது!
ஜன்னல் திறந்திருந்தது
பாத்திரத்தை எடுத்து
பாலைக் காய்ச்சினாள்
பால் திரிந்து போனது
பாத்திரம் சரியாகக் கழுவவில்லை!
அன்பில்லா மனிதரெல்லாம் வாழ்வதிங்கே ஏனோ?
பண்பில்லா குணமதாலே கொடுமைகள் கூடுவதேனோ?
தன்மகள் போல் எண்ணும் எண்ணம் மறப்பவர் இங்கே ஏனோ?
தன்னுடன் பிறந்தவள் போல் காண்பவர் மறப்பதேனோ?
சுடுகின்ற நெருப்பா ? சுகம் தரும் நிலவா ?
எது தான் நீ எனச் சொல் மகளே!
வானகம் வையகம் என்றும் இசைத்திட
என்னிடத்தில் உன்னை எடுத்தேன்