இடப்பக்கம் வலப்பக்கம் என்று மாறி மாறிப் புரண்டு படுத்தார் செல்லம்மா. தூக்கம் வருவேனா என்றது.
கடந்த ரெண்டு வருட காலமாகவே இரவில் மாமி தூக்கம் வராமல் தவிப்பது வாடிக்கையாகி விட்டது.
Continue reading “விழிகளைச் சேருமோ உறக்கம்?”இணைய இதழ்
இடப்பக்கம் வலப்பக்கம் என்று மாறி மாறிப் புரண்டு படுத்தார் செல்லம்மா. தூக்கம் வருவேனா என்றது.
கடந்த ரெண்டு வருட காலமாகவே இரவில் மாமி தூக்கம் வராமல் தவிப்பது வாடிக்கையாகி விட்டது.
Continue reading “விழிகளைச் சேருமோ உறக்கம்?”உதவாக் (கரை) கரங்களுக்காக
நாம் ஏன் விரலில்
கறையை வைக்க வேண்டும்?
மக்களவைத் தேர்தலுக்கு
நாளுந்தான் குறிச்சாச்சு
தமிழ்நாட்டில் தேர்தல் நாள்
ஏப்ரல் -19 என்றாச்சு!
தேர்தல் களம் தமிழகத்தில்
உச்சக் கொதிநிலை ஆயாச்சு
குதிரை பேரக் கோடிகளில்
கூட்டணிகள் அமஞ்சாச்சு
கொள்கையோ லட்சியமோ
எதுவொன்றும் கிடையாது!
காத்திருக்கும் சாவிகள் கவிதை நூல் பாலஸ்தீன மக்கள் படும் துயர்களை எடுத்துச் சொல்கிறது. கவிஞர் ஜோசப் ராஜா அவர்களின் இந்த கவிதை நூலுக்கு மதிப்புரை வழங்குகிறார் பெரணமல்லூர் சேகரன்.
Continue reading “காத்திருக்கும் சாவிகள் – நூல் மதிப்புரை”+2 வகுப்பு பொது தேர்வு 22.03.2024 அன்றோடு நிறைவு பெற்று இருக்கிறது. அதற்கு அடுத்த உயர் கல்வி தேர்ந்தெடுப்பிற்கான காலம் இரண்டு மாதங்கள்.
பன்னிரண்டாம் வகுப்பு ரிசல்ட் வந்து விட்டால் பரபரப்பாகி விடுவீர்கள். உங்களுக்கு கிடைத்த உங்கள் விடுமுறையை இவ்வளவு காலமும் சிறப்பாகத்தான் பயன்படுத்தி இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இன்னும் சிறப்பாக்க சில வழிகாட்டுதல்கள்.
Continue reading “விடுமுறையை எப்படி கழிக்கப் போகிறீர்கள்?”