பனை தமிழ்நாட்டின் மாநில மரம் என்பது எல்லோருக்கும் தெரியும். பனையின் தாயகம் ஆப்பிரிக்கா ஆகும். ஆயினும் ஆசிய நாடுகளில்தான் அதிகளவு காணப்படுகிறது.
Continue reading “பனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!”இயற்கையை இழந்தோம்; செயற்கையை விரும்புகிறோம்!
முந்தைய காலங்களில் மக்கள் பெரும்பாலும் இயற்கையோடு இயைந்தே வாழ்ந்து வந்தனர்.
இயற்கையையான பொருட்களையே மக்கள் பயன்படுத்தினர். அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காமல் இருந்தன.
ஆனால் இன்றைக்கு இயற்கையை இழந்தோம்; செயற்கையை விரும்புகிறோம்.
Continue reading “இயற்கையை இழந்தோம்; செயற்கையை விரும்புகிறோம்!”எப்போதும் கனவுதான்…
வானத்து சுவரினிலே!
வானத்து சுவரினிலே
வண்ணத்தில் ஓவியம் தான்
வரைந்திடத்தான் ஆசை…
கார்மேகக் கரும்புகைதான்
கண்டபடி பரவியதால் …
Continue reading “வானத்து சுவரினிலே!”பிளாஸ்டிக் எனும் வரம்!
தன் தவறுகளை
பிறர் மீது பழிபோட்டே
பழகியவன் மனிதன்!