தர்மம் தலை காக்கும்! – சிறுகதை

சென்னை காந்தி ரோடு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஸ்கூட்டர்களில் அடைத்துக் கொண்டு அவசரம் அவசரமாக பள்ளிக்கு விரைந்து கொண்டிருந்தனர்.

அவர்கள் குறிக்கோள் எல்லாம் குழந்தைகள் அவசரம் அவசரமாக பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்து, ஐ.டி. வேலை பெற்று அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட வேண்டும் என்பதுதான்!

Continue reading “தர்மம் தலை காக்கும்! – சிறுகதை”

அம்மான்னா சும்மா இல்லடா!

கேஸ் அடுப்பின் பெரிய பர்னர் பக்கம் சாதம் ‘தளதள’ வென்று கொதித்துக் கொண்டிருக்க, சிறிய பர்னர் பக்கம் முட்டைகோஸ் பொரியல் வெந்து கொண்டிருந்தது.

Continue reading “அம்மான்னா சும்மா இல்லடா!”

மானம் மறைப்பது அழகே!

மானம் மறைப்பது அழகே

ஒரு தனியார் நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்தாள் விமலா. சேர்ந்த முதல் நாளில், சேலை அணிந்து வந்தாள். பார்க்க லட்சணமாக இருந்தது.

Continue reading “மானம் மறைப்பது அழகே!”

கல் கட்டிடமும் கல் மனசும்!

ஒவ்வொரு நாளும் இந்த இடத்தைக் கடக்கும் போதும், இந்த கல் கட்டிடத்தைப் பார்க்கும் போதும் ஒருவிதமான மனநிலைக்குத் தள்ளப்படுகிறேன்.

என் வாழ்நாளில் பெரும்பகுதியை இந்த வழியிலேயே கடக்க வேண்டிய தருணமாகவே எனக்கு அமைந்து விட்டது. இங்கே உயிர் பிழைத்தவர்கள் ஏராளம். இக்கட்டடத்துக்குள் வந்து போயி இருந்ததை மறக்க முடியாது.

Continue reading “கல் கட்டிடமும் கல் மனசும்!”

சைக்கிளைக் காணவில்லை…

சைக்கிளை காணவில்லை - சிறுகதை

‘அபிலாஷ் பிளாட்ஸ்’ அன்று காலை அல்லோகல்லோலப்பட்டது. பிறந்த நாள் பரிசாக பள்ளி மாணவன் விஜய்க்கு பரிசளிக்கப்பட்ட பத்தாயிரம் ரூபாய் சைக்கிளைக் காணவில்லை.

Continue reading “சைக்கிளைக் காணவில்லை…”